அனைத்துலகத் தமிழ் மொழித் தேர்வும் தமிழீழ மாணவர் எழுச்சி நாளும்.
6ஆம் திகதி ஜூன் மாதம் சனிக்கிழமை எமது பாடசாலையில் வழமைபோல அனைத்துலகப் பொதுத் தேர்வு கல்வி மேம்பாட்டுப் பேரவையால் நடாத்தப்பட்டது. வருடா வருடம் பரீட்சை எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க மற்றும் பெற்றோர்கள் படும் கஷ்டங்களை தவிர்க்க எம் வேண்டுதலுக்கமைய எமது பாடசாலையை ஒரு பரீட்சை மையமாக அறிவித்தார்கள். அதற்கமைய பிள்ளைகள் இடங்கள் செல்லாமல் எமது மேலும் ..