சரஸ்வதி பூசை 2015

வீரம் , செல்வம், கல்வி, வேண்டி மூன்றுபெரும் தேவியர்களுக்கு விழா எடுப்பதையே சரஸ்வதி பூசை என்று அழைக்கின்றோம். இது பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் மூன்று நாட்களும் வீரத்தை தரும் துர்க்கா தேவிக்காகவும் அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை தரும் இலட்சுமி தேவிக்காகவும் இறுதி மூன்று நாட்களும் கல்வியை தரும் சரஸ்வதி தேவிக்காகவும் கொண்டாடப்படுகிறது. இறுதி மேலும் ..

தமிழ் அறிவியற் கழகத்தின் இல்ல மெய்வல்லுனர் போட்டி 2015

டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தின் இல்ல மெய்வல்லுனர் போட்டி 2015 தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் இனிதே ஆரம்பமாகி மாலை… Posted by Dartford Tamil Knowledge Centre on Sunday, 21 June 2015

மெய்வல்லுனர் போட்டி 2015 நாள் 1 – 13/06

பாடசாலை மைதானத்தை முழுநேரமாக பாவிக்க முடியாதபடியால் இரண்டு நாட்களா நடக்கும் மெய்வல்லுனர் போட்டியின் முதல் நாள் புகைப்படங… Posted by Dartford Tamil Knowledge Centre on Saturday, 13 June 2015

அனைத்துலகத் தமிழ் மொழித் தேர்வும் தமிழீழ மாணவர் எழுச்சி நாளும்.

6ஆம் திகதி ஜூன் மாதம் சனிக்கிழமை எமது பாடசாலையில் வழமைபோல அனைத்துலகப் பொதுத் தேர்வு கல்வி மேம்பாட்டுப் பேரவையால் நடாத்தப்பட்டது. வருடா வருடம் பரீட்சை எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க மற்றும் பெற்றோர்கள் படும் கஷ்டங்களை தவிர்க்க எம் வேண்டுதலுக்கமைய எமது பாடசாலையை ஒரு பரீட்சை மையமாக அறிவித்தார்கள். அதற்கமைய பிள்ளைகள் இடங்கள் செல்லாமல் எமது மேலும் ..

மெய்வல்லுனர் போட்டி 2015

டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தின் 2015க்கான இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் 20 ஆம் திகதி  ஜூன் மாதம் Holy Trinity Primary School  பாடசாலை மைதானத்தில் காலை 8மணிக்கு தமிழீழத் தேசியக் கொடியெற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டு மாலை வரை நடைபெறும்.

மாணவர்கள் @ தமிழ் அறிவியற் கழகம்

இவ் பகுதியில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் அன்றாடம் மாணவர்கள் பாடசாலையில் எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள், எப்படி அவர்களின் வகுப்பறைகள் அமைக்கப்படுள்ளன, எவ்வாறு அவர்கள் சக மாணவர்களுடன் உட்கார்ந்து பயில்கின்றார்கள் என்று காட்டும் புகைப்படங்கள் இவை.

மாவீரர் நாள் 2014

நாளை (22/11/2014) மாவீரர் நாள் நினைவு தமிழ்ப் பாடசாலையில் இடம்பெறும், காலையில் இடம்பெறும் அனைத்து கலை வகுப்புக்களும் வழமைபோல் இடம்பெறும்.

சரஸ்வதி பூசை 2014

ஆண்டுதோறும் இடம்பெறும் சரஸ்வதி பூசை வழமைபோல் இவ் ஆண்டும் பாடசாலையில் கொண்டாடப்பட்டது. பிள்ளைகள் தங்களது பாடப்புத்தகங்களை முன்னாலே வைத்தும் கலை வகுப்புக்களில் பயிலும் மாணவர்கள் அவர்களின் சலங்கைகள், வயலின், இசைக்கருவி போன்றனவற்றை முன்னாலே வைத்து இறையருள் வேண்டி நின்றார்கள்.

சரஸ்வதி பூசை 2014

இன்று பாடசாலையில் சரஸ்வதி பூசை இடம்பெறும், ஏடு தொடக்க விரும்புபவர்கள் மற்றும் காலில் சலங்கை கட்டவிரும்புபவர்கள் 11.30am க்கு பின்பு வந்து செய்து கொள்ளலாம்

பெற்றோர்கள் சந்திப்பு

இன்று தமிழ்ப் பாடசாலையில் இடம்பெற்ற பெற்றோர்கள் சந்திப்பு. தமிழ் மொழியின் பாதுகாப்பு மற்றும் பாடசாலையில் இடம்பெற இருக்கும் கலைவிழா 2014 பற்றிய கருத்துப் பகிர்வுகளும் இடம்பெற்றன.