கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன?

கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? வைரஸ் தொற்றில் இருந்து என்னை பாதுகாத்து கொள்வது எப்படி? கொரோனா வைரஸ் என்றால் என்ன? இந்த வைரஸ் எப்படி ஒருவருக்கு பரவுகிறது? இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியுமா? போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த கட்டுரை. கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன? புதிதாக, தொடர்ச்சியான இருமல். ஒரு மணி மேலும் ..

COVID19 – தாயக மக்களுக்கான உதவிகள்

உலகமெங்கும் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் அடிப்படை தேவைகள் இன்றி வாழ்ந்து வருகின்றார்கள். மக்கள் வீடுகளில் முடங்கியபடி வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டி இருக்கிறது. பலர் தினமும் அன்றாட வேலைக்கு செல்லும் பாமர மக்கள் மிகவும் துன்பத்தில் ஆழ்த்தப்பட்டுள்ளார்கள்.

கற்கை நெறி

புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழ் சிறார்களுக்காக தமிழ்ப் பாடசாலைகளில் நடைபெறும் அனைத்துலக மற்றும் அரையாண்டு வினாத்தாள்களை மாணவர்களின் நலன் கருதி எங்கள் தளத்தில் இணைத்துள்ளோம். வளர்தமிழ் 1-12 வகுப்பிற்கான வினாத்தாள்கள் தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையால் தயாரிக்கப்பட்டு அவர்களாலேயே தேர்வும் நடாத்தப்பட்டு மாணவர்களின் மதிப்பீடுகள் கொடுக்கப்படுகின்றன. மழலையர் நிலை மற்றும் பாலர்நிலைக்கான வினாத்தாள்கள் எங்கள் பாடசாலை மேலும் ..

தாய்மொழி மனித உரிமைகளின் படிக்கல்-ஆய்வாளர் சூ.யோ.பற்றிமாகரன்

 < அனைத்துலகத் தாய்மொழித் தினம் பெப்ருவரி 21> ஒருவரின் ‘தாய்மொழி’ அல்லது ‘நாவின் தாய்’ என்பதை ஐக்கிய நாடுகள் சபை அவர் தனது மிக இளமைக்காலத்தில் பேசத் தொடங்கிய மொழி என்று இரத்தினச் சுருக்கமாக விளக்குகிறது. தாய்மொழி என்பது ஒரு மொழியாகவே தொன்மை முதல் கருதப்பட்டு வந்தாலும் பன்மொழிகள் பேசும் பல்கலாச்சார குடும்பப் பின்னணியில் வளரும் மேலும் ..

மாணவர்கள் கௌரவிப்பு 2020

தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையால் நடாத்தப்பட்ட அதிதிறன் பெற்ற மாணவர்களின் கௌரவிப்பில் எங்கள் மாணவர்களும் கலந்து கேடயங்களை பெற்றுக் கொண்டார்கள்.

‘தேசத்தின் இளஞ்சுடர்’ – செல்வி திக்சிகா

‘தேசத்தின் இளஞ்சுடர்’ இலண்டன் மாநகரில் வசித்து வந்த செல்வி திக்சிகா பாலகிருஸ்ணன் அவர்களின் திடீர் மறைவு அனைவரையும் பெருந்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இளந்தளிரான இவரின் தோற்றமும், கம்பீரமும், துணிச்சலும், ஆளுமை மிகுந்த திறனும் இறைவனால் அவருக்கு அளிக்கப்பட்ட கொடைகள். இவற்றை எல்லாம் பல வழிகளில் நிரூபித்துக்காட்டி இருக்கின்றார்.

தைத்திருநாளும் தமிழ்ப் புத்தாண்டும் 2020

பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் மேலும் ..

மாவீரர் நினைவு கூரல் 2019

தமிழீழ விடுதலைக்காக முதற் களப்பலியான லெப்.சங்கரின் நினைவு நாளையே தமிழீழ தேசத்தின் விடிவுக்காக தாயின் மடியில் புதைக்கப்பட்ட அனைத்து மாவீரர்களையும் நினைவு கூரும் மாவீரர் நாளாகக் தமிழர் வாழும் தேசம் எங்கும் நினைவு கூரப்படுகிறது.

இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 2019 (P2)

கடந்த ஒரு மாதகாலமாக இடம்பெற்ற டார்ட்போர்ட தமிழ் அறிவியற் கழகத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி மிகவும் சிறப்பாக தனது இறுதி நாளை கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்து முடித்திருந்தார்கள். இரண்டு இல்லங்கள் பங்கேற்ற இவ் விளையாட்டு போட்டியில் எல்லாளன் இல்லமும் சங்கிலியன் இல்லமும் மோதிக்கொண்டன.

பாடசாலையில் இடம்பெற்ற கலைமகள் விழா 2019

எங்களது பாடசாலையில் இன்று நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது. காலையில் தொடங்கிய நிகழ்வு மதியம் 1 மணியளவில் நிறைவுக்கு வந்தது. இதில் அதிகளவான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டார்கள். ஆலய குருக்களின் பூசைகள் நிறைவுக்கு வந்தபின்பு மாணவர்களுக்கான பிரசாதங்கள் ஆசிரியர்களால் பரிமாறப்பட்டன.

இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 2019

கடந்த ஒரு மாதகாலமாக இடம்பெற்ற டார்ட்போர்ட தமிழ் அறிவியற் கழகத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி மிகவும் சிறப்பாக தனது இறுதி நாளை கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்து முடித்திருந்தார்கள். இரண்டு இல்லங்கள் பங்கேற்ற இவ் விளையாட்டு போட்டியில் எல்லாளன் இல்லமும் சங்கிலியன் இல்லமும் மோதிக்கொண்டன.