கென்ட் காவல்துறையின் வருகை

இன்றைய தினம் கென்ட் காவல்துறையினர் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
காவல்துறையில் செய்யப்படும் பணிகள் மற்றும் அவர்களின் மகிழ்ச்சியான பக்கம் பற்றி மாணவர்களுக்கு விளக்கினர். மாணவர்களை காவல்துறை வாகனத்தில் ஏற்றி அவற்றின் உபயோகத்தையும் விளக்கினார்கள் பின்பு கொண்டு வந்த பொருட்களையும் பார்வையிட அனுமதித்தனர்.

காவல்துறையினருடன் மாணவர்கள் ஒரு நாள் முழுவதும் மகிழ்ச்சியாக கழித்தனர். மாணவர்களுக்கு காவல்துறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல். காவல்துறையினருடன் மாணவர்களுக்கு நல்லுறவை ஏற்படுத்துதல். சட்டத்தை மதிக்கவும், சமூகத்திற்கு சேவை செய்யவும் மாணவர்களை ஊக்குவித்தல்.
இந்த நிகழ்ச்சி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. காவல்துறையின் பணிகள் பற்றி அவர்கள் நிறைய கற்றுக்கொண்டனர். காவல்துறையினருடன் நேரத்தை செலவிடுவதில் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.